09:05
0
மீள் திருத்தம் செய்யப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று  மீளாய்வு செய்யப்பட்ட முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

 80000 பரீட்சாத்திகள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. பரீட்சாத்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment